Skip to content
Series A

Series A

0
1
SERIES
Ongoing
Nezhas
Nezhas
“அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்” இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும்தானே? வரிகளை விட்டுத்தள்ளுங்கள். பல்லவியின் மெட்டு உங்களுக்கு எளிதில் பிடித்துவிடும். இது தலைமுறை தலைமுறையாய்த் தமிழ்மண்ணில் பாடப்பட்டுக்கொண்டிருக்கும் மெட்டு. ‘நவராத்திரி’ படத்தில் சிவாஜிகணேசனும் சாவித்ரியும் இணைந்து நடித்த ‘சத்தியவான் சாவித்ரி’ இசைநாடகக் காட்சியை நினைவுபடுத்த முடிந்தால் நன்று. அக்காட்சியில் இடம்பெற்ற ‘ஏனோ எனை எழுப்பலானாய்’ என்று தொடங்கும் பாடலைத் தழுவியதுதான் இந்தப் பாடல். இசையமைப்பாளர் தேவா...
Loading...

Enjoyed this?

Sign in to clap