A new post

A new post

0
2
BLOG
Nezhas
Nezhas
This is the Title உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஏற்றுக்கொண்ட தமிழ் வாழ்த்து இங்கே தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” – என்ற தமிழ்த்தாய் வாழ்த்து. அந்தத் தமிழ்த்தாய் வாழ்த்தை நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற அந்தக் காலத்தில்தான் அறிமுகப்படுத்தினேன். இப்போது உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள் தங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தாக இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய இந்த தமிழ்த்தாய்...
Loading...

Enjoyed this?

Sign in to clap