Skip to content
ரசனை யெனும் ஒரு புள்ளியில்

ரசனை யெனும் ஒரு புள்ளியில்

15
2
BLOG
#shortstory#fantasy
Aadhirai
Aadhirai

ஓர் நவம்பர் மாத சனிக்கிழமை,

இளவெயில் மதிய வேளை ,இப்போதோ அப்போதோ என்று சாரல் பொழிய காத்திருக்கும் சாமல் நிற முகிலனங்கள்,

சிலர் மட்டுமே இருந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தாள் அவள் அடுத்த வரும் பேருந்துக்காக காத்துக்கொண்டு.

அவள் சூழலின் அழகை இன்னும் அழகு படுத்திக்கொள்ளதோன்ற கைபையில் துலாவி இயர்பாட்ஸை தேடி எடுத்து காதோர குழல் ஒதுக்கி மாட்டி கொண்டாள்.

அவளுக்கு பிடித்த மழை நேர பாடல்கள் நிறைந்த பாடல் ப்லேலிஸ்ட், அதுவும் ரான்டமில் அவளுக்கு பிடித்த "தொட தொட மலர்ந்ததென்ன பூவே" ,

தொடங்கவுமே க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap