
தெரிந்து தெளிதல் (தீபாஸ்)
15
2
BLOG•
தெரிந்து தெளிதல்
ராஜேந்திரன் காரை தனது பங்களாவின் வாசலில் நிறுத்திவிட்டு கூடத்துக்குள் நுழையும் போது அவருக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்த மனைவி மஞ்சுளா, கைபேசியில் சத்தமாக “பொண்ணு பார்க்க அத்தாச்சி வீட்டுல இருந்து ஞாயித்து கிழமை வர்றதா உறுதியா சொல்லிட்டாங்கலா’ம்மா..?” அவளைப் பெற்றவளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
மனைவியின் வார்த்தைகளை காதில் வாங்கினாலும் எதுவும் கண்டுக்கொள்ளாமல் தனது அறையை நோக்கி நடந்தவரை கவனித்தவள்...
“அம்மா அவர் வந்துட்டாரு, அவர்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு வந்து உங்கிட்ட பேசுறேன்” என
...Loading...
Enjoyed this?
Sign in to clap