
மூன்றாம் பிறை கனவுகள் (தீபாஸ்)
20
1
BLOG•
அந்த ஊரின் ஜனத் தொகைக்கு... நிலப்பரப்பு இன்னுமே கூடுதலாக இருந்திருக்கலாம்... வீடுகளும் வணிக வளாகங்களும் நெருங்கி நெருங்கி அமைந்திருந்தது.
அப்படிப்பட்ட அவ்வூரில் பிரதானச் சாலைகளில் பொதுவாகவே மக்கள் புழக்கம் அதிகமாகத்தான் இருக்கும். மற்ற நாட்களைவிட சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
பிரதான தொழில்களாய் கார்மெண்ட்ஸூம் டெக்ஸ்டைல்சும் கோலாட்சி செய்துகொண்டிருக்கும் அவ்வூர் உழைப்பாளர்களை மொத்தமாய் குத்தகை எடுத்து குடி அமர்த்தி இருந்தது.
அதுவும் வாரச் சம்பளம் பட்டுவாடா நடைபெறும் சனிக்கிழமை அத
...Loading...
Enjoyed this?
Sign in to clap