
கண்சிமிட்டும் மின்னல் (தீபாஸ்)
0
1
BLOG•
கண் சிமிட்டும் மின்னல்
(தீபாஸ்)
அத்தியாயம் 01
சென்னையில், ஊருக்கு வெளியில் பல ஏங்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்த சிவராம் பொறியியல் கல்லூரி வளாகத்துள் காலை நேரக் காற்று குளுமையாய் வளம் வந்ததுக்கொண்டிருந்தது. அங்குக் கட்டமைத்து இருந்த மரங்களும் செடி, கொடிகளும் வேனிற்காலத்தை மலைவாசல் தளம் போல குளுமையாய்க்கி வைத்திருந்தது.
சாலையின் இரு மருங்கிளும் மரங்கள் வீற்றிருந்தது, இடையில் உள்ள பாதையை அடைத்துக்கொண்டு, நண்பர்கள் கூட்டம் ஒன்று அரட்டை அடித்தபடி தங்களின் வகுப்பறை நோக்கிச் சென்றுக் கொண்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap