Skip to content
முதல் மரியாதை

முதல் மரியாதை

0
2
BLOG

About

முதல் மரியாதை சிறுகதை
முதல் மரியாதை குமரா! குமரா! எழுந்திருப்பா! காலையில் 6 மணி ஆச்சு. அம்மாவின் குரல் அடுப்படியிலிருந்து ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் குமரனின் வயது 8. அவனின் பெற்றோர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர் குமரன் படிக்கும் பள்ளியிலேயே. மூவரும் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, குளித்து விட்டுச், சிற்றுண்டியும் அருந்திவிட்டு, அவ்வூரில் இருக்கும் குமரன் பயிலும் தமிழ்வழித் தொடக்கப்பள்ளியை நோக்கிச் சேர்ந்து நடைபயின்றனர். பள்ளி மணி அடிப்பதற்கு அரைமணி...
Loading...

Enjoyed this?

Sign in to clap