Skip to content
New test
Premium Access

New test

0
0
SERIES
அத்தியாயம் 37 சந்திரபிரகாஷின் இல்லத்திற்குள் நுழைந்தது, திலோவின் வாகனம். வாயிலின் அருகே இறங்கிக் கொண்ட சுடர், "உள்ள வா.." என அழைக்க, "கண்டிப்பா வரணும், ரமண்கிட்ட ஏன் இப்படிச் செஞ்சாருனு கேட்கணும்!‌" என்றவாறே அவளும் இறங்கினாள். "இந்த நேரத்துலயா.?" "எனக்கு எதையும் தள்ளிப் போட்டோ, மனசுல ஒளிச்சு வச்சோ பழக்கம் இல்ல. எதுவா இருந்தாலும் உடனுக்குடனே நேரடியா பேசிடுவேன்." "நல்ல பழக்கம், வா!" என அவள் சிரித்துவிட்டுச் செல்ல, திலோ பின்தொடர்ந்தாள். அனைவரும் அவரவர்களிற்கான அறையில் உறங்கச் சென்றுவிட.. விக்ரம்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap