Skip to content
test

test

0
0
BLOG
Nezhas
Nezhas

தேனும் தமிழும்

(கனிந்த மனம் இரண்டாம் பாகம்)

நந்தினி சுகுமாரன்

Copyright at @ 2019 by Nandhini Sugumaran

முன்னுரை

தேனும் தமிழும்.. எனது நான்காவது கதை.

கனிந்த மனம் கதையின் இரண்டாம் பாகம். இதில் முதல் பாகத்தின் துணை கதாபாத்திரங்களான வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, காசி, மீராவிற்கு முதலில் பார்த்த வரனான குமரன்.. இவர்களுடன் இன்னும் சிலர் கதையின் முக்கிய பாத்திரங்களாக மாறுகின்றனர்.

நாயகன் நாயகி என்று இதில் எவருமில்லை கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாயகன் நாயகிகள் தான். இவர்களுடன் மீரா கிருஷ், விஷ்வா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap